திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்ததும், அனைவரும் காலை உணவு சாப்பிட்டு முடித்தோம். பிறகு திருமணத்தின் மற்ற சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருக்க, நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் திருமணத்திற்கு வந்த மற்ற பள்ளி நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம்.
நான்...