பழைய மேனேஜர் மனைவியுடன் முதலிரவு கொண்டாடிய கதை 2

sexstories

Administrator
Staff member
வணக்கம் நண்பர்களே. இது முதல் பகுதியின் தொடர்ச்சி.

ஒன்பது வருடம் கழித்து வந்த என்னை கண்டவுடன் ஓடிவந்து கட்டியணைத்த மாபெரும் மாமிச மலையாகிய மாலா ஆன்ட்டியை ஓக்கும் எண்ணத்தோடு அந்த சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி காத்துக்கொண்டிருந்த தருணம் அது. கண்ணா எப்போ வந்தாய் ஏன் இவ்வளவு நாள் போன் செய்யவில்லை என்று விசாரித்துவிட்டு சரி நல்ல நேரத்தில் தான் வந்து இருக்கின்றாய் எனக்கு கூடமாட ஒத்தாசையாக வேலை செய்வதற்கு ஒரு ஆள் தேவை.

நீ வந்துட்ட கண்ணா இனிமே எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை, நான் கொஞ்சம் நிம்மதியா வேலை செய்வேன், எனக்கு வேலையும் கொஞ்சம் எளிமையாக இருக்கும் என்று கூறி ஆன்ட்டி என்னை விட்டு விலகி சரி கண்ணா இன்றைக்கு பெரியவள் சுதாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து கொண்டிருக்கிறது.

அடுத்த வாரம் புதன்கிழமை கல்யாணம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது கல்யாணம் தஞ்சையிலே நடப்பதாக இருக்கிறது சரி எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது நீ சார் கூட பேசிக் கொண்டே இரு நான் உன்னை அப்புறம் வந்து சந்திக்கிறேன் என்று கூறி இரு பாத்திரங்களை கவிழ்த்து வைத்தது போல் இருக்கும் அவளது குண்டிகளை ஆட்டிக்கொண்டு எனக்கு மூடு ஏற்றி என்னை விட்டு விலகி அவள் வீட்டிற்குள் சென்றாள். மாலை நிச்சயதார்த்தம் முடியும் வரை அங்கேயே இருந்தேன், வந்தவர்கள் அனைவரையும் அனுப்பிவிட்டு குமாரும் மாலா ஆண்டியும் என்னுடன் வந்து அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

எனது வெளிநாட்டு அனுபவத்தையும் எனது குடும்பத்தினரையும் பற்றி விசாரித்து கொண்டிருந்தார்கள், சற்று நேரம் கழித்து சரி ஆண்டி நான் கிளம்புகிறேன் நேரமாகிவிட்டது என்று கூற சரி கண்ணா பத்திரமா போயிட்டு வா கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு வந்து கொஞ்சம் கூட மாட ஹெல்ப் பண்ணு என்று கூறி என்னை வழியனுப்பி வைத்தாள்.

அன்றிரவு வீட்டிற்கு வந்து அவளின் கொழுக்மொழுக் என்று இருந்த உடல் அழகைப் பார்த்து ஒன்பது வருடத்திற்கு முன்பு இருந்த ஆசையை விட அவளின் மீது மோகம் இன்னும் ஏறி எனக்கு வெறியை தூண்டியது, அன்று இரவு இரண்டு முறை அவளை நினைத்து கை அடித்து விட்டு உறங்கினேன். நாட்கள் நகர இரண்டு மூன்று நாட்கள் அங்கே சென்று அவள் வீட்டிற்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து கொண்டிருந்தேன், திருமணத்திற்கு இரண்டு நாட்கள் இருக்க மணப் பெண்ணானவள் ஆண்டியிடம் தனது மொபைல் போனை காட்டி அழுது கொண்டிருந்தாள், மாலா ஆண்டியும் ஒரு பயம் கலந்த முகத்தோடு நின்றுகொண்டிருந்தாள்.

நான் அவர்கள் அருகில் சென்று என்ன என்று கேட்க அப்பொழுதுதான் உண்மை வெளியே தெரியவந்தது சுதா கல்லூரி படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நண்பருடன் வெளியே சுற்றிய புகைப்படங்களை அவளது மொபைல் போனுக்கு அனுப்பி அவர் குடும்பத்தை மிரட்டி பணம் கேட்டுக் கொண்டிருந்தான். அதை மாலா ஆன்ட்டி என் கைகளைப் பிடித்துக் கொண்டு இது மாப்பிள்ளை வீட்டாருக்கு தெரிந்தது என்றால் திருமணம் தடைபட்டு விடும் என்று பயந்து கதறி அழுதாள், பயந்திருந்த மாலா ஆன்ட்டியின் தோள்களைப் பற்றி பயப்பட வேண்டாம் ஆண்டி நான் பார்த்துக்கொள்கிறேன்.

இன்று இரவு அல்லது நாளை மதியத்திற்குள் இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறேன் என்று உறுதியளிக்க அவள் அழுது கொண்டே என் மார்மீது சாய்ந்தாள் நானும் அவளை ஆறுதல் படுத்துவது போல நடித்து அவளை இறுக்கி அணைத்து அவளை அங்கங்கே தடவி சுகம் அனுபவித்து கொண்டு இருந்தேன்.

பிறகு நான் என் நண்பர்கள் இருவருக்கு போன் செய்து அவர்களையும் அழைத்துக் கொண்டு இந்தப் பையனைப் பிடித்து அவனிடம் என்ன என்று கேட்டு, அவனை மிரட்டி இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டி விட்டு மறுநாள் காலை 11 மணியளவில் ஆன்ட்டியின் வீட்டிற்கு சென்றேன். என் வருகைக்காக காத்திருந்த மாலா ஆண்ட்டியும் சுதாவும் நான் கூறவிருக்கும் பதிலை எதிர்நோக்கி இருந்தார்கள்.

நான் அவர்களைப் பார்த்து ஒன்றும் பயப்பட வேண்டாம் நான் நேற்று இரவே அந்த பையனை மிரட்டி அவனுடைய செல்போனை பிடுங்கி வைத்து விட்டேன், மேலும் இதை சாக்கு வைத்துக்கொண்டு பெண்ணின் வாழ்க்கையில் தலையிடக்கூடாது என்று மிரட்டிவிட்டு வந்ததாக சொல்ல சுதா என் காலில் விழுந்து ரொம்ப நன்றி அண்ணா என்று அழுது கதறினாள், மாலா ஆன்ட்டி என்னை இறுக அணைத்துக் கொண்டு இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை கண்ணா என்று கூறி என் தோள் மேல் சாய நான் அவளை சமாதானப் படுத்துவதற்காக எதுவும் பயப்பட வேண்டாம் ஆன்ட்டி ஆக வேண்டிய காரியத்தை பார்ப்போம் என்று கூறி அவளைத் தேற்றினேன்.

அவள் சற்று தேறி அழுது கொண்டே என் மீது சாய்ந்து என்னை இறுகப் பற்றினாள், நானும் அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் அவளை என் மார்போடு அணைத்து என் கைகளை அவள் இடைகளுக்கு நடுவில் வைத்து சற்று தடவல் போட்டேன், அவள் மார்பை என் மார்பின் மீது அழுத்தி என்னை சுகம் அடைய வைக்க எனது சுன்னி வீறுகொண்டு எழுந்தது, ஆன்ட்டியும் சமாதானமாகி அவள் மனதை தேற்றிக்கொண்டு உனக்கு என்ன வேணும் கேள் கண்ணா என்று கேட்டாள்.

அந்த வார்த்தையை கேட்ட உடனே எனக்கு வேறு எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதுமடி என் காம தேவதையே உன்னை அள்ளிக் கொண்டு சென்று ஒரு நாள் முழுதும் என் சுண்ணியால் உனது வாய், முளை, புண்டை, குண்டி அனைத்தையும் வெறிகொண்டு கதற கதற ஓத்து தள்ள வேண்டும் என எனது மனம் நினைத்து, வார்த்தையானது வாய் நுனிவரை வர அதை அடக்கிக்கொண்டு இந்த விஷயத்தை இத்துடன் மறந்துவிடுங்கள் குமார் சாருக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம், இப்போதைக்கு ஒரு கப் காபி மட்டும் கொடுங்க ஆன்ட்டி வேறு ஏதாவது வேண்டுமென்றால் நான் பிறகு கேட்கிறேன் முதலில் ஆக வேண்டிய காரியத்தை நன்றாக முடிப்போம் என்று கூறினேன்.

சரி கண்ணா நான் உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது, அதனால் உனக்கு எப்போது எது வேண்டுமானாலும் தயங்காமல் என்னிடம் கேள் என்று கூறி வேகவேகமாக கிச்சனுக்குள் சென்று ஒரு சூப்பர் காபி போட்டுக் கொண்டுவந்து சர்க்கரையோடு அவள் அன்பையும் சேர்த்து கொடுத்தாள்.

ஒருவழியாக திருமணத்திற்கு முந்தைய நாள் மதியத்தில் இருந்து சாப்பிடக்கூட நேரம் இன்றி வேலை சரியாக இருந்தது, என்னால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு முன்நின்று திருமணத்திற்கான வேலைகளை செய்து கொடுத்தேன் அவர்களுக்கு. திருமணம் முடிந்த கையோடு மணமகளும் மாலா ஆண்ட்டியும் கண்களில் நீர் ததும்ப இரு கைகளை கூப்பி எனக்கு நன்றி தெரிவித்தனர். ஒரு வழியாக திருமணத்தை முடித்து மாலை நேரம் வந்ததும் வந்த உறவினர்கள் அவரவர் வீட்டிற்கு சென்றனர்.

நேரமாகிவிட்டதால் என்னை அன்று இரவு அவர்கள் வீட்டிலேயே தங்கும்படி கூறினார்கள், நானும் மிகவும் அசதியாக இருப்பதால் வேறுவழியின்றி அங்கேயே தங்குவதற்கு சம்மதித்தேன். அங்கே மணமக்களுக்கு முதலிரவுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க குமார் என்னை அழைத்து கடைவீதிக்கு போகலாம் என்று கூறினார், சரி என்று நானும் அவருடன் செல்ல இருவரும் ஒரு ஒயின் ஷாப் சென்றோம், எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்ற காரணத்தினால் குமார் மட்டும் குடித்துக் கொண்டிருந்தார், அவருக்கு போதை தலைக்கேற அவரை மெதுவா அழைத்துக்கொண்டு வந்து 10 மணி அளவில் வீட்டில் விட்டேன்.

அதற்குள் மணமக்கள் இருவரும் முதலிரவிற்கு தயாராகி அறைக்குள் சென்று விட்டனர், மீதமிருந்த உறவினர்களும் சாப்பிட்டு விட்டு ஹாலில் படுத்து விட்டனர். குமார் போதை ஏறியதால் சாப்பாடு வேண்டாம் என்று அவரும் ஹாலில் படுத்து உறங்க ஆரம்பித்தார், நானும் மாலா ஆண்ட்டியும் மட்டும் சாப்பிடாமல் இருக்க நாங்கள் இருவரும் ஒன்றாக அமர்ந்து அன்று இரவு உணவை பேசிக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.

அவளும் மிகவும் களைப்படைந்து இருந்தாள், ஆகவே விலகிய மாராப்பை கூட கண்டு கொள்ளாமல் சீக்கிரமாக உறங்க வேண்டும் என்று எண்ணி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நானோ அவள் நெற்றியிலிருந்து அவளின் ஒவ்வொரு அங்கங்களையும் ரசித்து சாப்பாட்டை ருசித்துக்கொண்டிரு ந்தேன், அவள் மாராப்பு விலகி முளைகள் என் கண்ணில் பட்டவுடன் அதை அப்படியே கொத்தாக அள்ளி பிடித்து என் வாயில் போட்டு கடித்து ருசிக்க வேண்டும் என்று என் நாக்கில் எச்சில் ஊறியது. இன்று எப்படியாவது இவளை மடக்கி ஓத்து விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.

தொடரும்.
 
Back
Top