அழைப்புக்குப் போன. பாக்யாவின் பெற்றோர். அன்றிரவு வெகு நேரம் கழித்துத்தான் வீடு வந்தார்கள்.
முதலில் அவள் அம்மாவும். ..அப்பறம் அவளது.அப்பாவும்..!!
அவள் அப்பா குடித்திருந்தார். ஆனால் வம்புப் பேச்சு பேசவில்லை.
சாப்பிட்டு விட்டு.. அவர்கள் களத்திலேயே படுத்துக்கொள்வதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள்...