குணாவுக்கு.. உன்னைப் பற்றி எப்போதோ தெரியும்..! ஆனால் இப்போதுதான் கேட்கிறான்..! இது.. நட்பைத்தாண்டிய விசயம்..! அவன் தங்கையின் வாழ்க்கைப் பிரச்சினை..!! அவன் கேள்விக்கு.. நான் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்..!!
" நிலாகிட்ட.. நீ.. இவளப் பத்தி..என்ன சொல்லி வெச்சிருக்க..?" என்று அவனே கேட்டான்.
மேலும்...