tamil sex /
Tamil Sex Stories மதியம்தான் வீட்டுக்குப் போனான் சசி. வீட்டின் முன் பைக்கை நிறுத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த புவியாழினி நைட்டியில் இருந்தாள். அவளை வீட்டில் பார்த்ததும் வியப்பானான்.
"ஏய்.. நீ காலேஜ் போகல?"
"இல்ல.. போகல" சிரித்தாள்.
"ஏன்?"
"ப்ச்" அவன் பக்கத்தில் சென்றாள்.
அவன் பைக்கை நிறுத்தி இறங்கினான். ஊதின முகம். தலைவாராத கொண்டை. டல்லான தோற்றம் அவளை பாசமாகப் பார்க்க வைத்தது.
"என்னாச்சு? ஒடம்பு சரியில்லையா?"
"அதெல்லாமில்ல"
"ம்.. ம்ம்?"
வாயைப் பிளந்து கொட்டாவி விட்டாள்.
"நைட்டெல்லாம் தூக்கமே இல்ல"
"ஏன்?"
"தெரியல. காலைல அஞ்சு மணிக்கு மேலதான் எனக்கு தூக்கமே வந்துச்சு. அப்பறம் மறுபடி கண்ணு முழிச்சு பாக்கறப்ப ஒம்பது மணி ஆகிருச்சு. ஸோ.. கட்டடிச்சிட்டேன்"
"ஒரு போன் கூட பண்ணல. நீ காலேஜ் போயிருபபேனு இல்ல நெனச்சிட்டேன்."
"ம்.. ம்ம்.. பண்ணல. நான் காலேஜ் போகலேன்னா நீ வேற திட்டுவ. எதுக்கு வம்புனுதான் போன் பண்ணல. சரி அவங்க போயிட்டாங்களா?"
"போய்ட்டாங்க. பதினொரு மணிக்கு பஸ் வெச்சு விட்டுட்டு தோட்டத்துக்கு போயிட்டேன்."
"நான் குமுதக்கா வீட்டுக்கு வரலாமானு கூட நெனச்சேன். ஆனா டயர்டா இருந்துச்சு. அதான் படுத்து மறுபடி தூங்கிட்டேன். அப்பளையாதான் கவி என்னை சாப்பிட எழுப்பி விட்டா."
"சாப்பிட்டியா?"
"ம்.. ம்ம். நீ சாப்பிட்டியா?"
"ம்.. ம்ம். நீ நைட் புல்லாவே தூங்கலையா?"
"தூங்குனே.. மிட்நைட்டுக்கு மேல எனக்கு முழிப்பு வந்துருச்சு. அப்பறம் என்னாச்சுன்னே தெரியல. எனக்கு தூக்கமே வரல.. படுத்து படுத்து ஒடம்பு வலிதான் வந்துச்சு"
உண்மையைச் சொன்னால்.. அவனை சந்தேகப் பட்டு தூங்காமல் தவித்தாளோ என்று அவன் நினைக்கலாம் என பயந்து மேலோட்டமாகச் சொல்லி வைத்தாள். ஆனால் அவன் சொன்னதைக் கேட்ட அவனுக்கு உறைத்தது.
'நான் அங்க மஜாவா இருந்தப்ப.. இவ இங்க தூங்காம தவிச்சிட்டிருந்துருக்கா.. டெலிபதி ஏதாவது வேலை செய்யுதோ.?'
"கவி..?"
"இருக்கா"
"மம்மி ?"
"லேட்டாதான் போச்சு. என்னால இன்னிக்கு எங்கம்மாவும் லேட்டு."
அவள் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கை பிடித்து கூடவே நடந்தாள். கவிதாயினி கால்களைப் பிண்ணி வைத்து மல்லாக்கப் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.
"ஹாய்டா மாமு" உள்ளே வந்தவனைப் பார்த்து விட்டு எழுந்து உட்கார்ந்தாள்.
"ஹாய்டி மச்சி..! என்ன பண்ற?"
"என்னடா பண்ணச் சொல்லுற.? புள்ள பெத்தவ.. கட்டலே கதினு கெடக்க வேண்டியிருக்கு..!!"
"சிறகொடிஞ்ச பறவை.. இல்லையா?" சிரித்தபடி சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.
"பசங்க லைப்தான்டா.. ஜாலின்னா ஜாலி.. செம ஜாலி..!"
"விடு மச்சி.. பீல் பண்ணாத.." என்றான்.
"இவ நைட்டு என்ன பண்ணியிருக்கா தெரியுமா?" புவியைக் காட்டிக் கேட்டாள்.
"என்ன பண்ணிருக்கா?"
"நைட்டு பூரா தூங்காம.. உங்க வீட்டு கதவைல போய் சாஞ்சு நின்னு அழுதிட்டிருந்துருக்கா. காலைல எங்கம்மா பாத்ரூம் போறப்ப பாத்து திட்னதுக்கப்பறம் வந்து படுத்து தூங்கியிருக்கா.."
"ஏய்.. லூசு. நான் நின்னேன். ஆனா அழவெல்வாம் இல்லடி. எனக்கு தூக்கமே வரல.. அதான் அப்படி பண்ணேன்" சசியின் கையைப் பிடித்து "அவ ஒண்ணுக்கு ரெண்டா சொல்றாம்மா. அதை நீ நம்பாத. உன்கிட்ட நான் பொய் சொல்லவே மாட்டேன்..!"
உண்மையாகவே மிரண்டு போய் புவியைப் பார்த்தான் சசி.. !!
Share this:
Like this:
Like Loading...
Tamil Sex Stories மதியம்தான் வீட்டுக்குப் போனான் சசி. வீட்டின் முன் பைக்கை நிறுத்தும் சத்தம் கேட்டு வெளியே வந்த புவியாழினி நைட்டியில் இருந்தாள். அவளை வீட்டில் பார்த்ததும் வியப்பானான்.
"ஏய்.. நீ காலேஜ் போகல?"
"இல்ல.. போகல" சிரித்தாள்.
"ஏன்?"
"ப்ச்" அவன் பக்கத்தில் சென்றாள்.
அவன் பைக்கை நிறுத்தி இறங்கினான். ஊதின முகம். தலைவாராத கொண்டை. டல்லான தோற்றம் அவளை பாசமாகப் பார்க்க வைத்தது.
"என்னாச்சு? ஒடம்பு சரியில்லையா?"
"அதெல்லாமில்ல"
"ம்.. ம்ம்?"
வாயைப் பிளந்து கொட்டாவி விட்டாள்.
"நைட்டெல்லாம் தூக்கமே இல்ல"
"ஏன்?"
"தெரியல. காலைல அஞ்சு மணிக்கு மேலதான் எனக்கு தூக்கமே வந்துச்சு. அப்பறம் மறுபடி கண்ணு முழிச்சு பாக்கறப்ப ஒம்பது மணி ஆகிருச்சு. ஸோ.. கட்டடிச்சிட்டேன்"
"ஒரு போன் கூட பண்ணல. நீ காலேஜ் போயிருபபேனு இல்ல நெனச்சிட்டேன்."
"ம்.. ம்ம்.. பண்ணல. நான் காலேஜ் போகலேன்னா நீ வேற திட்டுவ. எதுக்கு வம்புனுதான் போன் பண்ணல. சரி அவங்க போயிட்டாங்களா?"
"போய்ட்டாங்க. பதினொரு மணிக்கு பஸ் வெச்சு விட்டுட்டு தோட்டத்துக்கு போயிட்டேன்."
"நான் குமுதக்கா வீட்டுக்கு வரலாமானு கூட நெனச்சேன். ஆனா டயர்டா இருந்துச்சு. அதான் படுத்து மறுபடி தூங்கிட்டேன். அப்பளையாதான் கவி என்னை சாப்பிட எழுப்பி விட்டா."
"சாப்பிட்டியா?"
"ம்.. ம்ம். நீ சாப்பிட்டியா?"
"ம்.. ம்ம். நீ நைட் புல்லாவே தூங்கலையா?"
"தூங்குனே.. மிட்நைட்டுக்கு மேல எனக்கு முழிப்பு வந்துருச்சு. அப்பறம் என்னாச்சுன்னே தெரியல. எனக்கு தூக்கமே வரல.. படுத்து படுத்து ஒடம்பு வலிதான் வந்துச்சு"
உண்மையைச் சொன்னால்.. அவனை சந்தேகப் பட்டு தூங்காமல் தவித்தாளோ என்று அவன் நினைக்கலாம் என பயந்து மேலோட்டமாகச் சொல்லி வைத்தாள். ஆனால் அவன் சொன்னதைக் கேட்ட அவனுக்கு உறைத்தது.
'நான் அங்க மஜாவா இருந்தப்ப.. இவ இங்க தூங்காம தவிச்சிட்டிருந்துருக்கா.. டெலிபதி ஏதாவது வேலை செய்யுதோ.?'
"கவி..?"
"இருக்கா"
"மம்மி ?"
"லேட்டாதான் போச்சு. என்னால இன்னிக்கு எங்கம்மாவும் லேட்டு."
அவள் வீட்டை நோக்கி நடந்தான். அவன் கை பிடித்து கூடவே நடந்தாள். கவிதாயினி கால்களைப் பிண்ணி வைத்து மல்லாக்கப் படுத்து டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.
"ஹாய்டா மாமு" உள்ளே வந்தவனைப் பார்த்து விட்டு எழுந்து உட்கார்ந்தாள்.
"ஹாய்டி மச்சி..! என்ன பண்ற?"
"என்னடா பண்ணச் சொல்லுற.? புள்ள பெத்தவ.. கட்டலே கதினு கெடக்க வேண்டியிருக்கு..!!"
"சிறகொடிஞ்ச பறவை.. இல்லையா?" சிரித்தபடி சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.
"பசங்க லைப்தான்டா.. ஜாலின்னா ஜாலி.. செம ஜாலி..!"
"விடு மச்சி.. பீல் பண்ணாத.." என்றான்.
"இவ நைட்டு என்ன பண்ணியிருக்கா தெரியுமா?" புவியைக் காட்டிக் கேட்டாள்.
"என்ன பண்ணிருக்கா?"
"நைட்டு பூரா தூங்காம.. உங்க வீட்டு கதவைல போய் சாஞ்சு நின்னு அழுதிட்டிருந்துருக்கா. காலைல எங்கம்மா பாத்ரூம் போறப்ப பாத்து திட்னதுக்கப்பறம் வந்து படுத்து தூங்கியிருக்கா.."
"ஏய்.. லூசு. நான் நின்னேன். ஆனா அழவெல்வாம் இல்லடி. எனக்கு தூக்கமே வரல.. அதான் அப்படி பண்ணேன்" சசியின் கையைப் பிடித்து "அவ ஒண்ணுக்கு ரெண்டா சொல்றாம்மா. அதை நீ நம்பாத. உன்கிட்ட நான் பொய் சொல்லவே மாட்டேன்..!"
உண்மையாகவே மிரண்டு போய் புவியைப் பார்த்தான் சசி.. !!
Share this:
Like this:
Like Loading...