அண்ணி அண்ணன்கிட்ட குடுத்திடுங்க 1

sexstories

Administrator
Staff member
// Tamilமுதலில் எல்லாரும் என்னை மன்னிக்க வேணும். நான் ரெண்டு நெடுங்கதைகளை ஆரமித்து பாதியிலே நிறுத்திவிட்டேன். தொடர்கதை எழுத சரியான ஆள் நானில்லை. அது தெரியாம நான் அரமிச்சி, உங்களையும் கஷ்டப்படுத்திட்டேன். எனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்தில் எழுது முடிவது சிறுகதைகள் தான்.அது தான் ரெண்டு மூணு போஸ்டிங்க முடிஞ்சிடும். ஒரு கதையை முழுசா முடிச்ச திருப்தியும் கிடைக்கும். சரி இப்போ ஒரு சிறுகதைக்கு போவோம்...

இது ஒரு அண்ணி கதை. விருப்பம் இல்லாதவர்கள் இப்போதே விடைபெறலாம். அப்பறம் உங்க அண்ணி மேல மோகம் வர நான் தான் காரணம்னு சொன்னா அது நல்லா இருக்காது.

கதையின் பெயர் 'அண்ணி அண்ணன்கிட்ட குடுத்திடுங்க'

'நான் என்ன செய்ய போறேனோ தெரியல ரேவதி... நாளைக்கே வர திங்க கிழமை 4 லட்சம் காட்டியே ஆகணும். இல்லாட்டி வண்டிய கொண்டு போய்டுவானுக. அப்பறம் என்ன செய்யனு ஒன்னும் தெரியல?'
'வேற என்ன பண்ண முடியும் நல்லா உக்காந்து அழு. உங்கப்பன் குடுத்த பணத்தையும் தண்ணியா செலவு பண்ணிட்ட... நீ ஒரு ஊதாரிய்யா.... உனக்கெல்லாம் பொழைக்க தெரியல.. தண்ணி, சிகரெட், வண்டிக்கு செலவு பண்றேன், பிரெண்டுக்கு குடுக்குறேன்னு.... எவ்ளோ வீணாக்கிட்ட .... ' என்று புலம்ப ஆரமித்தாள் ரேவதி.

ரேவதியும் குமாரும் 5 வருட தம்பதிகள். ஒரு அழகான பெண் குழந்தை. ஸ்கூல் போறா. குமார் நல்ல ஓரளவுக்கு வசதியான குடும்பம் தான்... ஆனாலும் அவனுக்கு படிப்பு ஏறல. ஊரு சுத்துறதிலயும், தண்ணி அடிக்றதுலயுமே நாட்டம் போச்சு... பல தொழில் பாத்து இன்னைக்கு ஒண்ணுமே இல்லாம, கடைசியா ஆட்டோ ஓட்டிட்டு இருக்கான்... அதுவும் அவங்க அப்பா காசு போட்டு வாங்கி குடுத்தது..
கொஞ்ச நாள் முன்னாடி அப்பா சண்முகம் கிட்ட அதிகமா சண்டை போட்டு பேர கெடுத்துகிட்டான். அதுல இருந்து அவன்ட அவங்க அப்பா பேசுறதுக்கு இல்ல. வீட்டுக்குள் வரதும் இல்ல. அவரு மாடியில தான் தனியா இருக்காரு. பொண்டாட்டி சீமாட்டியா போயி சேந்துட்டா. ரெண்டாவது பையன் சதிஷ், கூட இருக்கான். அவனும் அவ்வளவா கீழ் தளத்துல இருக்கிற அண்ணன் வீட்டுக்கு போக மாட்டான். பாப்பா கூட விளையாட மட்டும் போவான். அவன் நல்லா படிச்சான், ஒரு BPO கம்பெனில வேலை பாக்குறான். நல்ல சம்பளம். நல்ல அம்சமான பையன். நல்லா சைட் அடிப்பான். எப்பயாச்சும் தண்ணி உண்ணு. மத்தபடி பெருசா தப்பு ஏதும் பண்ணாதவன். அவனை கழட்டிவிட்டு பொண்ணுங்க கிட்ட மேல் வேலை மட்டும் செஞ்சிருக்கான்.

குமாருக்கு இப்ப என்ன பிரச்னைனா, அவுட்டோ due கட்டளை அஞ்சி மாசமா. சேட்டு எப்ப வேணும்னாலும் வண்டி தூங்குவான். பத்தாததுக்கு அவன் நண்பன ஒருதனிடம் வட்டிக்கு கடன் வாங்கி இப்ப விரோதி ஆகி, கழுத்துல கத்தி வைக்கிறான். திங்கள்கிழமை அவன் மொத்த பணத்தையும் கட்டலைனா வீட்டுக்குள்ள பூந்து பொருட்களை தூக்கிட்டு போயிடுவேன்னு மிரட்டி இருக்கான். அவனுக்கு உதவ அவன் அப்பாவுக்கு மனசு இருந்தாலும், குமார் பேசிய வார்த்தைகள் தடுத்தது. அவனா வந்து கேட்கட்டும் என்று இருந்தார்.

'என்னங்க.. கொஞ்சம் யோசிங்க.... என்ன பண்ணலாம்னு.. வேற வழி எதுவும் இல்ல, பேசாம நாங்க அம்மா வீட்டுக்கு போறோம்... நீங்க ஏதாவது பண்ணிக்கோங்க...' என்றாள் ரேவதி.

'ரேவதி, எவ்ளோவோ தப்பு பண்ணிட்டேன், கடைசியா ஒன்னு பண்ணி, பிரெச்சனைய இப்போதைக்கு சரி பண்ணவா? எனக்கு ஒன்னு தோணுது... இதை விட்டா இப்போதைக்கு வழி இல்ல..'
'என்ன... என்ன பண்ண போற?



RelatedClick to expand...
 
Back
Top