அண்ணி அண்ணன்கிட்ட குடுத்திடுங்க 2

sexstories

Administrator
Staff member
// Tamil Sex Stories 'சதிஷ் கிட்ட ரெண்டு லட்சம் ருபாய் இருக்கு. அவன் அப்பா கிட்ட இருந்து 1 ரூபா வாங்கி வச்சிருக்கான். இன்னொரு ரூபா அவன் தனியா வச்சிருக்கான். இப்போதைக்கு பேங்க் ல போட்டா பிரச்னை வருமோனு பயந்து வீட்ல தான் வச்சிருக்கான். அவன் அப்பா கிட்ட சொன்னதை நானே கேட்டேன். மிஞ்சி மிஞ்சி போனா அவன் ரூம்ல தான் எங்கயோ வச்சிருப்பான். அதை அவன் இப்போதைக்கு எடுக்க மாட்டேன்னு சொன்னான்.. எப்படியும் ஒரு ஆறு மாசம் கழிச்சி கார் வாங்கும்போது எடுத்துக்குறேன் சொல்லிருக்கான். நான் ஒருத்தர்கிட்ட அமௌன்ட் கேட்ருக்கேன். அவரு அடுத்த மாசம் தரேன் சொல்லிருக்காரு, தந்ததும் அவன் இடத்துல வச்சிரலாம். என்ன சொல்ற?'
'அட பாவி, திருடுற அளவுக்கு வந்துட்டியா? அதுவும் சொந்த வீட்லயே ?' என்று வெடித்தாள் ரேவதி.
'ரேவதி, வேற என்ன செய்ய எனக்கு இப்போதைக்கு வேற வழி தெரியல, அவன்கிட்ட கேட்டா கண்டிப்பா தர மாட்டான்.. அப்பாட்ட கேக்க முடியாது. எனக்கு ஹெல்ப் பண்ணு , அடுத்த மாசம் வச்சிடலாம், அதோட நான் எல்லாத்தையும் விட்டுட்டு நல்லபடியா இருக்கேன் உன் கூட.. என்ன வம்பு என்று மன்றாடினான்.
ஒருவழியாக சமாதானம் ஆனவள், அவனுக்கு ஒகே சொன்னாள்
'சரி. இதுல நான் என்ன பண்ண?'
'இன்னைக்கு சாயந்திரம் இல்லாட்டி, நைட் சதிஷ் வெளிய போவான், நான் அந்த நேரம் யாருக்கும் தெரியாம மாடிக்கு போயி அமௌன்ட் எடுத்துடுறேன். நீ ஒரு கண்ணு வச்சிக்கோ, ஒருவேளை யாரவது வந்துட்டா, எனக்கு சிக்னல் குடு. வாட்ஸாப்ப் மெசேஜ் அனுப்பு, நான் பாத்துட்டே தான் இருப்பேன். ஒருவேளை அவன் வந்திட்டா, நீ அவனை கொஞ்சம் நம்ம வீட்ல உக்கார வச்சி, காபி கீப்பி போட்டு குடுத்து கொஞ்சம் டிலே பண்ணு நான் எஸ்கேப் ஆகிடுறேன்..' என்றான்
'டேய். கொஞ்சம் ரிஸ்கா தான் தெரியுது.. ஒகே ட்ரை பண்றேன். பட் மாட்டிக்கிட்டா மானமே போயிருக்கும்.'
'பரவால்ல, இப்ப மட்டும் என்ன வாழுதாம்? கொஞ்ச நாளுல நான் முன்னேறி காட்டுறேன்.. ' என்றான் நம்பிக்கையுடன்.
இருவரும் கொஞ்ச நேரம், எப்படியெல்லாம் இந்த கொள்ளையை நிறைவேற்ற போறோம் என்று பயிற்சி செய்து பார்த்துக்கொண்டார்கள். அவர்களின் பிளானுக்கு வசதியாக மதியமே குழந்தையை அம்மா வீட்டில் விட்டுவிடுவதாக ரேவதி சொன்னாள்.இருவரும் ஒத்திகை பார்த்து நன்றாக மனப்பாடம் பணிகிட்டாங்க. மணி சுமார் எட்டு இருக்கும். சதீஷ் வெளிய கிளம்பினான். அவங்க திட்டப்படி, அவன் கீழ இறங்கி வந்ததும் வாசலி வந்து நின்னா ரேவதி.
'என்ன தம்பி எங்க கெளம்பிட்டீங்க?' என்று கேட்டாள்
'பிரெண்ட்ஸ் ரெண்டுபேரு கூப்பிட்டாங்க, சாப்பிட.. அதான் அவங்களோட போயி சாப்பிட போறேன்.. ' என்றான்.
'ஒ. நான் வெஜ் போல, நல்லா சாப்பிடுங்க. வர லேட் ஆகிடுமா? கேட் மூடி வச்சிரட்டுமா?'
'அதெல்லாம் ஒன்னும் வேணாம் அண்ணி.. எப்படியும் ஒரு ரெண்டு மணி நேரத்தில வந்திடுவேன் ' என்று கூறினான்.
'அண்ணி எங்க பாப்பாவை காணோம்?"
'அது ஒன்னும் இல்லப்பா, நாளைக்கு ஸ்போர்ட்ஸ் டே , அவ எதுலயும் விலாடல, அதான் கொண்டு போயி அம்மாட்ட விட்டுட்டேன்' என்றாள்.
'சரி அண்ணி, நான் போயிட்டு வரேன். அண்ணன் எங்க?'
'அவரு யாரையோ பாக்க போனாரு, கடன் கேக்க, ' என்று அலுத்துக்கொண்டாள்.
அவள் சொல்ல சதீஷ் மாடிக்கு ஏறினான். ரேவதிக்கு குழப்பம். என்னடா இவன் வெளிய போவான்னு பாத்தா, மாடிக்கு போயி நம்ம உசிர வாங்குறானே' என்று நினைத்துக்கொண்டாள்.
அவன் மாடி போயி மறையும் வரை பார்த்தாள். பின்னர் வீட்டுக்குள் சென்றாள். கட்டில் அடியில் ஒளிந்து இருந்த குமாரிடம் நடந்ததை கூறினாள். குமாரும் அவன் போவான் சீக்கிரம் வேலைய ஆரமிக்கணும்னு பாத்தான். ஏமாந்தான்.இரண்டு மூன்று நிமிடங்களில் மறுபடியும் மாடியில் இருந்து யாரோ இறங்கும் சப்தம் கேட்டது. அது சதிஷ் தான் என்பது இருவருக்கும் தெரியும். சண்முகம் என்னைக்கு வேகமா படியில் இருந்து இறங்கி வந்தாரு.
மெதுவா வாசல் படி கிட்ட வந்து நின்னு ஒளிஞ்சி பாத்தா ரேவதி. சதிஷ் தான் அது, கருப்பு நிற சட்டை, ப்ளூ ஜீன்ஸ் போட்டுக்கிட்டு போனான். அவன் போனதும் மீண்டும் உள்ள வந்து குமாரிடம் அப்டேட் குடுத்தாள் .
அடுத்து அவர்களது இரண்டாவது கட்ட பிளானை செயல் படுத்த தொடங்கினார்கள்.
ரேவதி மாடிக்கு போனாள்; அவளுக்கு வேலை மாமனார் தூங்கினாரா என்று பார்ப்பது தான் அது. மேலே சென்றபோது அவர் தூங்கவில்லை. டிவி பார்த்துக்கொண்டு இருந்தார்.
'மாமா இன்னுமா நீங்க தூங்கலை ?'
'அட மணி எட்டரை தானமா ஆகுது. அதுக்குள்ளயா ?
'ஆமா எட்டரை தான் ஆகுதுல்ல.' என்று சமழைத்துக்கொண்டு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பினால். இன்னும் கிழவன் தூங்கலை என்று..
ஒரு பத்து நிமிஷம் பேசிட்டு வந்தாள்.
வீட்டுக்குள்ள வந்து, சப்தம் இல்லாமல், குமார் ஒளிந்து இருக்கும் பெட்டின் அடியில் குனிந்து 'எங்க பெருசு இப்பல்லாம் தூங்காது, இப்பதான் அது சீரியல் ஆண்டிகளை சைட் அடிச்சிட்டு இருக்கு.' என்றாள்
'சரி..திரும்ப ஒரு பத்து நிமிஷம் கழிச்சி போ.. என்ன நடக்குதுன்னு பாப்போம்..' என்றான்.



RelatedClick to expand...
 
Back
Top