மாலை..! அதே பஸ் ஸ்டாப்பில் நண்பர்களுடன் உட்கார்ந்திருந்தான் சசி.
ஸ்கூல்..காலேஜ் விட்டு.. நிறைய பெண்கள்.. பையன்கள் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போதுதான்.. இருதயாவும் பஸ் விட்டு இறங்கினாள். சசியை கிண்டல் செய்த.. பெண்..!
பஸ்ஸிலிருந்து இறங்கிய அவளை கவனித்த சசியை.. அவளும் அதேநேரம் கவனித்தாள்...