sexstories

Administrator
Staff member
523.jpg


" ஆ..ஆ..!!" என்று கண்களை விரித்துச் சிரித்தாள் நிலாவினி "பட்.. இப்ப. இல்ல. .."

என்னை மிகவும் வசீகரித்து விட்டாள். அவள் மீது எனக்கிருந்த தாபம்.. இன்னும் அதிகமானது. மேலும் அவள் பக்கம் நகர்ந்தேன்.

சட்டென துள்ளிப் போனாள்.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்

https://www.tamilscandals.com/wp-content/uploads/2014/09/523.jpg

"திஸ் இஸ் டூ.டூ மச்."

என் மோகம் பெருகியது.
"ஏய்..கமான். நிலா."

" நோ..!!" தலையை ஆட்டினாள் "ஒரு பொண்ணு.அதும்.சின்னப் பொண்ணு. தனியா. தனிய்ய்யா.. இருக்கப்ப. வீட்ல வந்து இப்படி.ரகளை பண்றது.. நல்லால்ல.!!" என்றாள்.

திகைத்தேன். "ஏய். நானா..? நான் ரகளை பண்றேனா..?"

"பின்ன. என்னவாம்.?"

"ஏய். இப்ப. .. நா.. அப்படி.. என்ன ரகளை பண்ணிட்டேன்..?"

"என்.. மனசுல.. ஏக ரகளை.!!"

"அட.!" சிரித்து "நா.. அங்க வரேன்..!!"

"ந்நோ.!! வந்தா.. கத்துவேன்..!! ஊரைக்கூட்டுவேன்.!!"

"எ..என்னா.ன்னு.?"

"ரேப. ரேப்.. ரேப். னு..!!"

"அடிப்பாவி." என்க..

கட்டை விரலை.. உயர்த்தி.. ஆட்டிச் சிரித்தாள்.
'ஒன்னும் அசைக்க முடியாது..'

உடனே நான் "நா.. மட்டும் பண்ணாத்தான.. ரேப்பூ.??"

"ச்ச்சசீசீசீய்ய்ய்..!! கண்றாவி.. கண்றாவி.!!" என்று விட்டு உடனே பேச்சை மாற்றினாள் "காபி தரட்டுமா..?"

உடனே நானும்.. கொஞ்சம் மாறினேன்.
"ஒன்னும் தேவையில்ல.. நான் போறேன்..!!"

" ரொம்ப நிம்மதி..!! நான் ஹாயா.. இருப்பேன்..!! "

"ஓகே. பை.!!"

"தண்..ணி. கொஞ்சம்.?"

" யாருக்கு..வேனும். தண்ண்ணி."

" வேற என்ன வேனுமாம். சாருக்கு.?"

" முத்தம்.. வேனும்."

வேகமாக தலையை ஆட்டினாள்.
"ம்கூகூகூம்ம்..!! பேட். பேட்.. பேட். வெரீ பேட்.!! போலாம்.. போலாம்..!! ரைட்..ரைட்..!!"

"கல்யாணம் மட்டும் ஆகட்டும்.. மகளே. அப்றம் இருக்கு.. உனக்கு.!!"

"ஹைய்யோ..!! என்ன பண்ணுவீங்களாம்.? ம்ம்..?"

"அப்படியே. உன்ன."

"ஹ்ஹா.!! ஆசை. தோசை..!!"

" இப்ப. நீ வரமாட்ட.கிட்ட.?"

"ம்கூகூம்."

"உன்னோட பேசினா.. டைம்தான் வேஸ்ட..! நான் போறேன்."

"ஓஃ..!! சாரு. டைம் வேஸ்ட் பண்ணவே மாட்டாரோ.??" என்று கிண்டலாக சிரித்தாள்.

"நீ. கடுப்பேத்தற தெரியுமா..?"

' பக் ' கெனச் சிரித்தாள் "ஹைய்யோ.. பாவம்..!! எனக்கும் ஆசைதான்..!!"

"என்ன.. ஆசை..?"

" சொல்லவா.?"

"ம்..ம்.. சொல்லு.!!"

" நா. உங்க மடில சாஞ்சு. வெளையாடனும்..!!"

"அட..கிருக்குப்பய மகளே..!! அப்றம் ஏன். இப்படி படுத்தற..? வா..!!"

"ந்நோ."

"ஏய். ஏன்.?"

"தப்பு நடந்துருமோனு. பயம்ம்மா இருக்கு..!!"

"அப்படி எதுவும் நடக்காது. வா..!!"

"ம்கூம். மாட்டேன்..!!"

"ஏய். நீதான. ஆசைன்ன..?"

"எஸ்.!! பட்.எல்லா.. ஆசைகளும் நிறைவேறிருமா.. என்ன..? எத்தனை ஆசைகள் காத்துல கரஞ்சு போய்ருது.. கற்பூரம் மாதிரி. ..??"

"சரித்தான்.. இனி.. இதுக்கு மேலயும் பேசி. புரியோஜமே இல்ல.!"

"அதனால..?" என பின்னால் நகர்ந்தாள்.

"அட. ச்சீ.!! நா.. போறேனு சொல்ல வந்தேன்..!!"

https://www.tamilscandals.com/wp-content/uploads/2014/09/622.jpg

தன் நெஞ்சில்.. இரண்டு கைகளையும் வைத்து.. "ஒரு நிமிசம்.. நான் பயந்தே போயிட்டேன்..!!" என்றாள்.

அவளை முறைத்தேன். "ஆனா..உன்ன என்னமோ.. நெனச்சேன் நிலா.."

"என்ன.?"

"செமையா.. ஓட்ற தெரியுமா..நீ.."

"யாரு..? நானா..? ச்ச.. உங்கள போயி. என்ன பேசறீங்க.? நானே பயந்து போயீ.."

"யாரு..நீ.?"

"ம்..ம்..!!"

" பயந்து போயி..?"

"ம்..ம்..!!"

"சரி.. போதும்..! நா போறேன்..!"

"போங்க..சார்..! போங்க..!! ரொம்ப நல்லதா போச்சு..!! கோவிச்சிட்டுதான.. போறீங்க..!!"

முறைத்தேன் "சிக்குவ இல்ல..?"

"ஹ..ப்பா.!!"

" என்ன.?"

" இ..இல்ல."

"என்ன இல்ல.?"

" சொன்னா. அதுக்கும்.. ஓட்றதா சொல்வீங்க."

" இல்ல. சொல்ல மாட்டேன்..! சொல்லு.!!"

" நெஜம்மா.?"

"நெஜமா.!!"

" கோபப்படறப்ப.. உங்க.. இது இருக்கே." என்று தன் உதட்டுக்கு மேலே. தடவினாள்.

"எது..?"

"மீ.சை.!! உங்க மீசை. எப்படி துடிக்குது தெரியுமா..? சிவாஜி கணேசன் மாதிரி.!!" என்று சிரித்தாள்.

"வேனாம்.. நிலா..! நல்லா.. சொல்லிருவேன். ஆமா.!!"

"எங்க. சொல்லுங்க. பாப்பம்..?" என்றாள்.

அவளது செழித்த மார்பைப் பார்த்து.. "நீ கூடத்தான். சிரிக்கறப்ப. செமையா.. குலுங்குது.!!"

"ச்சீ." என்று வெட்கப்பட்டு சிரித்தாள் "அது.. உங்க சொத்துதான..?"

"ஆனா. என்ன பிரயோஜனம்..?"

"ஏன்.?"

"பின்ன. பத்தடி தூரம் தள்ளி நின்னுட்டிருந்தா."

"தொடனுமா..?" என்றவளை வியப்புடன் பார்த்தேன்.
என்ன ரகமான பெண் இவள்..?
ஆனால் நான் மாற்றி..
"அவசியமில்ல.." என்றேன்.

" ஏன்.?"

" விருப்பமில்லாத ஒரு சின்ன பொண்ண. தொடறது தப்பு..!!"

"எனக்கென்ன வந்துச்சு." என்று சிரித்தாள்.

" ஓகே.. பை..!!"

"ம்ம்..! பொறந்த கொழந்தையோட கன்னம் தொட்றுக்கீங்களா..? நல்லா.. புஷ்டியான கன்னம்.?"

"ஏன்.?"

"எவ்ளோ.. மிருதுவா இருக்கும் தெரியுமா..? மெது. மெதுனு.. பட்டு பூ மாதிரி.?"

"யூ. மீன்..?"

அவள் முகம் சிவந்தது. கன்னங்கள் உப்பின.
" ஐ மீன்.."

"என்ன சொல்ல வர்ர.?"

" ட்யூப்.. லைட்டு..!!" என்று முனகினாள்.

நிச்சயமாக நான் குழம்பிப் போனேன். இந்த காதல் ரசணை மிகுந்த விளையாட்டை உடனே முடித்துக்கொள்ளவும் எனக்கு மனமில்லை.
"நான் ட்யூப் லைட்டா..?" என்று கொஞ்சம் முறைத்தபடி கேட்டேன்.

"ம்..ம்.." என்று மேலும் கீழுமாகத் தலையாட்டிச் சிரித்தாள்.

"சரி.. பரவால்ல. கம்மான்.."

"ம்கூம்.." மறுத்தாள் "இப்ப இல்ல.."

"வேற எப்ப. .?"

" உங்க பொண்டாட்டியா.. ஆனப்பறம்.."

"ஹேய்..! இப்பவே நீ என் பொண்டாட்டிதான்..!!"

"ம்கூம்..! இன்னும் முழுப்பொண்டாட்டி ஆகல..!"

"ம்ம்.. நல்லா ஜாலியாத்தான் பேசற.. ஆனா பக்கத்துல கூப்ட்டா மட்டும்."

"வரமாட்டேன்.!!"

" ம்..ம்..! சரி.. சாப்பிட்டியா..?" என்று அவள் வயிற்றைப் பார்த்தேன்.

சட்டென வயிற்றை மறைத்தாள்.
"ஒரு சின்ன கேப் கெடைச்சா போதுமே.."

"உன்ன திருத்தவே முடியாது.." என்றேன் "ஏய்.. சீரியஸா கேட்டேன்..!"

"ஓ..!" சிரித்தாள் "ம்கூம்..! சாப்பிடல..!"

" ஏன்.?"

"எறங்கவே மாட்டங்குது.."

"எதனால.?"

"யாருக்கு என்ன தெரியும்..? ஏக்கமாகூட இருக்கலாம்.."

"ஏக்கமா..? என்ன ஏக்கம்..?"

"என்னமோ.. ஏக்கம்..!"

"ஓ..! லவ்வோ..?"

"விரகம்னு கூட சொல்லுவாங்க.. அத..!!"

"வி..ரகமா..? அடபாவமே.!!"

"விரகம்தான்..!! பட் அதும் நல்லாருக்கு..!! ஐ லைக் தட்..!!"

"ம்..ம்..!! எனக்கும் நல்லாருக்கும்.. நீ கூட இருந்தா..!!"

"ம்ம்..! இருப்பேன்.. இருப்பேன்..!! கல்யாணத்துக்கு அப்றம்..!!"

"ம்.ம்..! அப்றம்.. நம்ம அதப்பத்தி. என்ன பிளான்..?"

" நம்ம.. எது..?"

" ஏதோ..இந்த.. சாந்தி. முகூர்தம்பாங்களே.? அதானே..?"

"அதான்னு நெனைக்கறேன்..!! ஆனா அதப்பத்தி ஏன் யோசிக்கனும்..?"

"இ..இல்ல..! அது எப்படி இருக்கும்னு.?"

"எப்படி இருக்கும்..? எப்பயும் போலதான.. இருட்டா."

"ம்..ம்..!! இருட்டுதான்..!! ஆனா அந்த இருட்ல.. உன்கூட நான் இருப்பேன்..!!"

"மை..காட்..!!" என்று நெஞ்சில் கை வைத்தாள் "திகில் ராத்திரி..!!"

"ஆனா.. எனக்கு இனிய ராத்திரி..!!"

"மை..காட்..!! மை காட்..!!"

" எந்த கடவுள கூப்ட்டாலும் உனக்கு வேற வழியே இருக்காது..!!"

"ஓ..!! ஆமாம்.!!" கவலை முகமானாள்.

"அப்ப என்ன பண்ணுவ..?"

" என்ன பண்றது..!! ஓ..கடவுளே என்னை காப்பாத்துனு. கண்ணு ரெண்டையும் இருக மூடிக்குவேன்..!!" என சிரிக்காமல் சொன்னாள்.

நான் சிரித்து விட்டேன்.

https://www.tamilscandals.com/wp-content/uploads/2014/09/720.jpg

"சரி..சரி நான் போகட்டுமா..?"

"போங்க..! ஆனா."

"ம்..ம்..? என்ன ஆனா..?"

"கிஸ் தரப்போறதில்ல.."

"வேனாம் போடி..! நேரம் வரும்.. அப்ப பாத்துக்கறேன்..!!"

உடனே குழைந்தாள் "ஒன்னு தரலாம்னு தோணுது..!!"

"என்ன.?"

"கிஸ்..!!" என்று கன்னங்கள் மினுக்கச் சிரித்தாள் நிலாவினி..!!!!

-சொல்லுவேன்..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

தமிழ்காமவெறி தளம்
 
Back
Top