sexstories

Administrator
Staff member
521.jpg


காம்பௌண்ட் கேட் திறந்ததும். ' பப்பி ' நாய்.. குலைத்து விட்டு. வாலை ஆட்டிக்கொண்டு வந்தது..!!

நாய் குலைக்கும் சத்தம் கேட்டுக் கதவைத் திறந்து வெளியே வந்தாள். என் முதலாளியின் அம்மா.

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்

https://www.tamilscandals.com/wp-content/uploads/2014/08/521.jpg

"வாப்பா." என்றாள்.
" எங்கீங்க.. நித்யா..?" எனக் கேட்டவாறு உள்ளே நுழைந்தேன்.
" படுத்திருக்கா..!! காச்சலு.. அப்படி கொதிக்குது.. ஆஸ்பத்ரி போலாம்னா. வேண்டாங்கிறா..! அதான் அவங்கப்பனுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன்..! இப்பக்கூட என்கூட சண்டை போட்டுட்டுத்தான் இழுத்து போத்திட்டு படுத்திருக்கா..!! " எனப் பேசிக்கொண்டே.. படுக்கையறைக்குள் போய்.கட்டிலில் இழுத்துப் போத்தியவாறு படுத்திருந்த.. நித்யாவை எழுப்பி விட்டாள். "ஏய். எந்திர்ரீ..ஆத்தா..!! அண்ணன் வந்துருக்கான்..! போ. அப்படியே போய் ஒரு ஊசியைப் போட்டுட்டு.. வந்துரு.."

நான் ஹாலில் நிற்க. தன் பாட்டியைத் திட்டிக்கொண்டே எழுந்து வந்தாள் நித்யா.

"ஹேய்.. என்னாச்சு..?" எனக் கேட்டேன்.
"ஒன்னுல்லண்ணா.. லைட் பீவர்தான்..!! இந்த கெழவி இருக்கே.. உடனே அப்பாக்கு போன் பண்ணிச் சொல்லிருச்சு..! அப்பா உங்களுக்கு போன் பண்ணிட்டாரா.?"
" ம்..ம்..!! சரி. பொறப்படு..!! டாக்டருக்கும் போன் பண்ணிட்டாரு உங்கப்பா..!!"
"ஆ..!! கெழவி. உன்ன.!! நீங்களே பாருங்கண்ணா.. எனக்கு அந்தளவுக்கெல்லாம் பீவர் இல்ல.." என பக்கத்தில் வந்து.என் கையை எடுத்துத் தன் கழுத்தில் வைத்தாள்.
அவள் என் கையைப் பிடித்ததுமே தெரிந்து விட்டது. அவளது உடம்பு சூடாக இருந்தது.
கழுத்திலும் சூடு இருந்தது.

"ஆமா. காச்சல்தான் கெளம்பு .." என்றேன்.

அவள் பாட்டி.. " கூப்பிட்டு போப்பா..!!" என்றார்.

நானும் வற்புறுத்த. முணகிக்கொண்டே கிளம்பி வந்தாள் நித்யா.

அவள் அப்பாவுடைய பைக்கில் கூட்டிப் போனேன். வீட்டை விட்டு வெளியேறி. ரோட்டில் பயணித்த போது. என் முதுகில் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். மெததென்ற அவளது மெண்மை பாகங்கள் என் முதுகில் பஞ்சுப் பொதியாக அழுந்தியது.

மெதுவாக ஓட்டியவாறே "ஆமா எப்பருந்து. காச்சல்..?" எனக் கேட்டேன்.

கிண்கிணியாகச் சிரித்தாள். காய்ச்சலால் அவள் குரல் மாறியிருந்தது.
" நைட்லேர்ந்து.!"
" எப்படி வந்துச்சு.?"
"மழைல நனஞ்சா. வராம.. என்ன பண்ணும்.?"
"நேத்து மழை இல்லையே.."
"இங்கதான மழை இல்ல.?"
" வேறெங்க. மழை.?"
" கேரளால நல்ல மழைதான..?"
"கேரளாவா. அங்க எங்க போனா..?"

சிரித்து "மழம்புழா.." என்றாள்.

புரிந்தது "ஓ.! டேட்டிங்கா..?"
"ம்..!! செம்ம மழை..!! ஃபுல்லா நனஞ்சிட்டோம்.!! பாவம். அவனுக்கும் இன்னிக்கு பீவர்தான்..!!"
"என்ன. ஒரு ஒற்றுமை.?"
"ம்.ம்.!!"
" ஆமா இதே மழை சீசன்னு தெரியாதா. மழம்புலா எதுக்கு போகனும்.?"
" வேற எங்கண்ணா போறது..?"
"நம்ம கோயமுத்தூர்ல இல்லாத.. எடமா..?"
" எல்லா எடமும் சுத்தியாச்சே..? லாஸ்ட் டைம் மருதமலை போனப்பவே. பயங்கர போரா இருந்துச்சு..!! அதான் வேற எங்காவது போலாம்னு பிளான் பண்ணோம்.!!"
" சரி. இப்படி.ஊட்டி லைன்ல போயிருக்க வேண்டியதுதான..?"
" அது. ஹனிமூன் ட்ரிப்பா.. வெச்சுக்கலாம்னு.. பிளான் பண்ணிருக்கோம்..!!"
"ஓ..!!"
"ம்..ம்.!! அப்ப போரடிக்க கூடாதில்ல..? நம்ம லெவலுக்கு நாம.. என்ன காஷ்மீர்.. சிம்லான்னா போகப்போறோம்.?" என்றாள்.
" ஓ.! இப்பவே.எல்லாம் பக்கா.. பிளான்தான்.?"
"பின்ன.?"
" அது..சரி. எப்ப மேரேஜ்..?"
"மேரேஜா. இப்பாலயா.?"
"ஏன.?"
" லவ்ல.. இன்னும் எவ்வளவோ. இருக்குண்ணா."
" அப்ப. மேரேஜ் இப்போதைக்கு இல்லியா..?"
" அதுக்கு இன்னும் டைம் இருக்குண்ணா..! மெதுவா பண்ணலாம். என்ன அவசரம்..?"
" அவசரமில்லேன்னா பரவால்ல.!! அவசியம்ங்கறளவுக்கு போகாம இருந்தா சரி.!!" என நான் சிரிக்க.
என் முதுகில் குத்தினாள் நித்யா "அண்ணா.!! அப்றம்.?"
"சொல்லு."
" இத யாருகிட்டயும் போட்டுக்குடுத்துராதிங்க." என்றாள்.

அவளது பயம் புரிந்தது. "கவலையே படாத. உங்கப்பாகிட்டெல்லாம் சொல்ல மாட்டேன்." என்றேன்.

https://www.tamilscandals.com/wp-content/uploads/2014/08/621.jpg

"அது தெரியும்.. எனக்கு."
" ம்.ம்.."
" எங்க குணாகிட்ட. குடிச்சிட்டு மப்புல ஏதாவது ஒளறி வெச்சிராதிங்க."
"ஹ.ஹா.!! அவனுக்கெல்லாம்.. அந்தளவுக்கு பயப்படறியா.. நீ.?"
"அவன. புடிக்காதுதான்..! இருந்தாலும் என்ன பண்றது.. மொறைப் பையனா வேற போயிட்டான்..! அந்த இதுதான்..!!"
"ம்.ம்..!! லவ் எப்படி போகுது..?"
" ஃபைன்.!!"
" போரடிக்காம.. பாத்துக்க .!!" என்றேன்.
" ஆ..!! அப்றம் இன்னொரு விசயம் தெரியுமா..உங்களுக்கு.?"
"என்ன.?"
"நிலா. இங்கயே வர்றாளாம்..!!"
"ஏன்.?"
" அந்த வேலை. புடிக்கலியாம்..!! அப்றம். அவளுக்கு கல்யாணம் முடிவு பண்ணுவாங்க போலருக்கு."
"கல்யாணமா..?"
"ம்.ம்..!!"
"ஓ.!! என்ன லவ்.. ஏதாவது..?" என்று நான் இழுத்தேன்.

"ம்கூம்..!! அப்படி தெரியல..!!"
" அப்பறம். உனக்கு யாரு சொன்னா.?"
" வீட்ல. பேசிகிட்டாங்க..!!"
"யாரு வீட்ல.?"
" என் வீட்லதான்..!! ஏன். . குணாகிட்ட கேக்கலாமில்ல..?"
"இப்பதான.. சொல்லிருக்க..? கேட்டுப் பாக்கறேன். .!!"
" ம். அவனுக்கு தெரியுமில்ல..?"
"ம்..ம்..!! சரி.. உனக்கு தெரிஞ்சு. நிலா.. எப்படி. லவ்.. கிவ்.?"
"ம்கூம்..!! என்கிட்ட அவ.. அதெல்லாம் சொல்ல மாட்டா.."
"ஏன்.?"
"ஏன்னா. என்ன சொல்றது.?"
" சரி. நீ என்ன நெனைக்கற.?"
"அவ அழகுக்கு. எவனும் கொக்கி போடாமயா இருப்பான்..? இருக்கலாம்.!!"
"நானும்.. அதான் நெனச்சேன்.! உன்ன மாதிரி குயில்களுக்கே.நெறைய கொக்கி இருக்கப்ப. அவள மாதிரி மயிலுக்கு. கொக்கி வீசாமயா இருப்பாங்க..?" என நான் சிரிக்க..

இரண்டு கைகளாலும் என் முதுகில் குத்தினாள் நித்யா.
"இந்த லொல்லுதான வேணாங்கறது.! நான் கருப்பா உங்களுக்கு.?"
" ஹேய். கருப்புனு சொன்னனா.? குயில்னுதான சொன்னேன்.!!"
"குயிலு என்ன. செகப்பாவா இருக்கு..?"
" அப்ப.. அவள மயிலுன்னு சொன்னனே. மயில் மட்டும் என்ன செகப்பாவா இருக்கு.?"
" ஆனா. மயிலு பாக்க. அழகாருக்கும்..!!"
"குயிலு மட்டும்.. என்ன..பாக்க அசிங்கமாவா இருக்கு.?"
" ஆ.!! இப்ப நான்.. ஆர்க்யூமெண்ட் பண்ற தெம்புல இல்ல..!! விடுங்க.!! குயிலும் அழகுதான்..!!" என்றாள்.

நான் சிரித்தவாறு பைக்கை ஓட்டினேன்..!!

ஆஸ்பத்ரியில் அரை மணி நேரத்துக்கும் மேலானது. நித்யாவுக்கு ஊசி போட்டு. மருந்து மாத்திரைகள் எல்லாம் வாங்கிக் கொடுத்து.. அவளது வீட்டில் கொண்டு போய் அவளை.. விட்டு விட்டு.என் வீட்டிற்குப் போனேன்..!!

கதவின் முன்னால் இருந்த வாசல் விளக்கு எரியவில்லை. இருட்டாக இருந்தது. வெளிக்கதவின் முன்பாக நின்று.கதவை..
" தட். தட்.." தட்டினேன்.

'க்ளக் ' தாள் நீங்கி.. கதவு விரிய.. நீ சிரித்தாய்.

நான் உள்ளே நுழைந்து கதவைச் சாத்தினேன்.
"யாரும் வல்லதானே.. தாமரை..?"
"வல்லீங்க.!"

வீட்டுக்குள் போக.. சத்தமே இல்லாமல் டிவி ஓடிககொண்டிருந்தது.
"என்னது.. சத்தமே இல்ல.டிவில..?"
"நீங்கதான சொன்னீங்க..?"
"அட.. லூசே..!! அதிகமா சத்தம் வெக்காதேன்னுதான் சொன்னேன். இப்படி ஊமைப் படம் பாருனு சொல்லல.."

சிரித்து "கொஞ்சமா வெச்சுக் கேட்டங்க.." என்றாய்.

சத்தம் நன்றாக வைத்து.. உன்னைப் பார்த்தேன்.
இப்போது நீ பளிச்செனத் தெரிந்தாய்..!! உன் முகம்கூட திருத்தமாக இருந்தது..!!

"அட.!!" என வியப்பைக் காட்டினேன்.
"என்னங்க.?" என்றாய்.
" அழகாய்ட்ட. என்ன பண்ண..?" உன் தோளில் கை வைத்தேன்.
லேசான வெட்கம் " எண்ணை தொடச்சு தலை சீவனங்க..!! உங்க பவுடர் எடுத்து அடிச்சேன்..!!"
" ம்ம்..!! பரவால்ல.!! " என உன் உதட்டில் முத்தம் கொடுத்தேன். "உனக்கு பசிக்குதா.?"
"இல்லீங்க.!"
"போறப்ப. கடைல சாப்பிட்டுக்கலாம்.."
" ம்..!!"

உன் மெல்லிய உதட்டைக் கவ்விச் சுவைத்தேன். உன் உதட்டை விட்டதும்..
"தண்ணிகூட குடிக்கலீங்க.."என்றாய்
" யாரு.?"
"நீங்கதான்..!"
" தண்ணி.. எதுக்கு குடிக்கனும்.?"
"இல்ல. வெளில போய்ட்டு வந்தீங்க.!! வந்ததும்.!"
"ஓ.!" சிரித்தேன் "சரி குடு.."
"என்னங்க.?"
"தண்ணி." என்றதும் உடனே விலகிப் போய். தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தாய்..!

என் உடைகளைக் களைந்து விட்டு. ஜட்டியோடு நின்று. தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு. கடடிலில் உட்கார்ந்தேன்..!
உன் கையைப் பிடித்து. இழுத்து.. என் மடிமேல் உன்னை உட்கார வைத்துக் கொண்டேன்.
உன் இடுப்பில் கை போட்டு.. இருக்கமாக அணைத்து. உன் கன்னத்தைக் கவ்வினேன். பல் படாமல் மெண்மையாகக் கடிகக.. நீ லேசாக நெளிந்தாய்.

" அப்பறம்.. நான் போனப்பறம்.. என்ன பண்ண..?" என்று உன்னை இருக்கியவாறு கேட்டேன்.

"ஒன்னும் பண்ணலிங்க.." என்றாய்.. முனகலாக..!

" போரடிச்சுதா.?"
" ம்கூம்..! டிவி பாத்தங்க ..!"
"ஒன்னும் பயமில்ல.?"
" இல்லீங்க."

அடக்கமான.. உன் பருவக் கனிகளை இரண்டு கைகளிலும் பிடித்து.. இருக்கி. அழுத்தினேன்..!
"கெளம்பலாமா.?"
"எங்கீங்க.?"
" செகண்ட் ஷோ.! சினிமாக்கு.?"
" ம். செரிங்க.!!"
" அதுக்கு முன்னால."
" என்னங்க.?"
"ஒரு. குத்தாட்டம் போடலாம்.!!" என்க..

சிரித்தாய்.." ம்.!!"

" நீ..என்ன சொல்ற.?"
" ஐயோ.நா என்னங்க சொல்றது.?"
" உனக்கொண்ணும் ஆட்சேபனை இல்லதான..?"
"ஐயோ. என்னங்க.. நீங்க.?"
" இல்ல.. கூட்டிட்டு வந்து. இமசை பண்றானேன்னு எதும் நெனச்சுக்கலையே.?"
" ஐயோ.!! அப்படியெல்லாம் நான் நெனக்கவே மாட்டங்க..!! எப்ப வேனும்னாலும்.நீங்க அனுபவிச்சுக்குங்க..!!" என்று.. என் கன்னம் வருடி.. முத்தம் கொடுத்தாய் "நீங்க ரொம்ப நல்லவிங்க."
"யாரு நானு..?"
" ஆமாங்.?"
" அப்படி. கிப்படி நம்பிடாத.."

https://www.tamilscandals.com/wp-content/uploads/2014/08/720.jpg

"ஏங்க.?"
" நான்லாம். நீ நெனைக்கறளவுக்கு நல்லவன் கெடையாது..!"
" போங்க.!! நீங்க வெளையாடறீங்க.?"
" அட. நெஜமாத்தான்.."
" ம்கூம்.. போங்க.!! நான் நம்ப மாட்டேன்..!! நீங்க நல்லவருதான்.!!"
" அது சரி.!! நீயே தெரிஞ்சுப்ப..!" என்று சிரித்தேன்.

என் தலை மயிரைக் கோதி.. உதட்டில் மெண்மையாக முத்தமிட்டாய்..!

உன்னைச் சாய்த்து. கட்டிலில் சரித்து. நானும் உன் மேல் கவிழ்ந்தேன். உன் உதடுகளை வெறியுடன் சுவைத்தேன்.! உன் கழுத்திலும். மார்பிலும் முகம் புரட்டினேன். அப்படியே நான்.. உன்னை உருட்டிக்கொண்டு மல்லாந்து படுத்து.
" நீதான் செய்யனும்.." என்றேன்...!!!!

- சொல்லுவேன்..!!!!

மேலும் செக்ஸ் கதைகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் :

தமிழ்காமவெறி தளம்
 
Back
Top